ஒருமில்லியனை எட்டும் நோயாளர்கள் – உலக சுகாதார அமைப்பு கவலை

69

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் சுமார் 190 நாடுகளில் கொரோனா பரவி இன்னும் சில தினங்களில் ஒரு மில்லியன் நோயாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டவுள்ளது.

இன்றைய (02-04-2020) நிலவரப்படி உலகம் முழுவதும் 941,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,522 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 195,929 பேர் மீண்டுள்ளனர்.

 

மக்களிடையே போதிய விழிப்புணர்வின்மை, அலட்சியப்போக்கு காரணமாக இன்னும் வேகமாக தொற்றும் வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.