யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்க ளுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிம ன்றங்கள் ஊடாக இவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.
இதன்படி 44 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 மேர் ஏர்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.