இன்று (23-07-16) பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு மாலை 6 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.
இன்று (23-07-16) பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 33ம் ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை நிகழ்வு பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்றது. இந் நிகழ்வு மாலை 6 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்தது.