முதியோர்களின் காப்பரணாக திகழும் சிவபூமி முதியோர் இல்லத்திற்கு இன்று அகவை பதின்நான்கு…. 07.04.2007….
- செஞ்சொற்செல்வரின் செம்மையான உள்ளத்தில் எழுந்த ஆதங்கத்தின் செயல் வடிவம் இந்த முதியோர் இல்லம்.
- முதியோர்களின் மூச்சினை தன்னுள் அடக்கி இன்று ஆல்போல் தளைத்து கிளை பரப்பி நிற்கிறது.
- பரோபகாரிகளின் பார்வையில் இருந்து இம்முதியோர் இல்லம் தப்பியது கிடையாது.
- பரோபகாரிகளின் தாராள நிதி உதவியுடனும்,செஞ்சொற்செல்வரின் செயற்திறன் மிக்க நிர்வாகத்திறனாலும் சிறப்புடன் இயங்குகிறது.
- இன்று 14ஆம் ஆண்டில் தடம்பதிக்கிறது.
- ஆதரவற்ற முதியோரை அரவணைத்து தாய் போல பாதுகாக்கிறது.
- தற்போது 80 முதியவர்கள் இருக்கிறார்கள்.
Aaruthirumurugan Aaruthirumurugan
Sivapoomi Trust