ஒன்றும் சொல்வதற்கில்லை…

100

“விலை மதிப்பில்லா உயிர்களைக்காக்க விலை உயர்ந்த ஊசி மருந்துகளைக் கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஆணை”

– சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.

தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை என உலகமே சொல்லிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் எந்த விலை உயர்ந்த ஊசி மருந்தை வாங்கப் போகிறார்கள் ?

முதலில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான முகக்கவச துணிய கொடுக்க வழியப் பாருங்கள்.

குறைந்த பட்சம் கேரளாவைப் பார்த்தாவது – அது மாதிரியாவது செயல்படுங்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டிற்கு வீடு கபசுரக் குடிநீர் பாக்கெட் உட்பட தடுப்பு மருந்தை முழுதுமாகக் கொடுக்க வழியப் பாருங்கள்

பகலிலேயே பசு மாடு தெரியவில்லையாம்.

இதில் அமாவாசை இருட்டில் எருமாட்டை தேடிக் கட்டிப் போட போகிறார்களாம்.

-பா.ஏகலைவன்