ஈழத்தமிழர்களாய் நாங்கள் எதையும் மறக்கவில்லை.
Asha -
உண்மைதான்..!காலங்கள் மாற எல்லாம் கடந்துபோகும் ஆனால் ஈழத்தமிழர்களாய் நாங்கள் எதையும் மறக்கவில்லை.ஒரு பெண் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால் என்பதற்கு நீங்கள் ஆறுதல் சொல்ல சென்றீர்கள் அது ஏற்கத்தக்கதே.அதற்காக அம்மானில காவல்துறை உங்களை வழிமறித்து தாக்கி, தள்ளிவிட்டு நீங்கள் வீழ்ந்து காயமடைந்தீர்கள் அது தவறானதே.சாதாரணமாக வீழ்ந்ததற்கே இத்தனை கலவரம், இத்தனை கண்ணீர், இத்தனை கூக்குரல், இத்தனை அரசியல் என்றால்…உங்களுக்கு நினைவிருக்கிறதாஉங்கள்...
சிரிப்பின் மொழி
Asha -
வெற்றியில் சிரிப்பவன் வீரன்.கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.மகிமையில் சிரிப்பவன் மன்னன்.விளையாமல் சிரிப்பவன் வீணன்.இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.அருளுக்கு...
ஓய்தது ஏழிசையல்வா…
Asha -
ஒலித்துக்கொண்டிருந்த சப்தங்கள் நிறுத்தப்பட்டால்பூமி சுழல்வதை நிறுத்திவிட்டதாய்அச்சம் எழுமல்லவாகாற்று மரித்துவிட்டால்வானுக்கும் பூமிக்கும் இடையேவசந்தகாலங்கள் செயலிழக்குமேகீதங்கள் மரித்துப்போனால்காதல்கள் தோற்குமல்லவாகீதங்கள் சேதப்பட்டால்நூற்றாண்டுகளுக்கும்பூக்கள் மலர்வதை நிறுத்துமேமூச்சை நிறுத்தி இசையை உயிர்ப்பித்தவனேநீ மரணித்துவிட்டாய் என்னுகிறபெரும் பொய்யைநான் எப்படி நம்புவேன்நாள நரம்புகளில் நாதத்தை ஊற்றி நிரப்பியவனேபூமி இயல்பாகவே இருக்கிறதுஇன்றும் உனது குரலில்த்தான்எம் காலை விடிகிறதுமாகலைஞனே….!சப்தங்களில் அருவிகள் செய்தவனேசப்தங்களில் பூக்களைமலர்வித்தவனேசப்தங்களில் சுகப்பிரசவம் தந்தவனேசப்தங்களில் தற்கொலைகளைதடுத்தவனேநீ இறந்துவிட்டதாய்சொல்லப்படும் பெரும் பொய்யைநான் எங்கனம் சகிப்பேன்துயரங்களை...
மாவீரக்காதலனின் நினைவுகள் சுமந்து…
Asha -
உன் நினைவுத் துளிகளின் பக்கங்களைமீட்டிப் பார்க்கிறேன்ஓ…வீரனே உன்னை என் மனதினில்சுமப்பதனால் எனக்குள் ஒரு பெரும் கர்வமுண்டுஅடைகாக்கும் பறவையைப்போல்சிதறிடாது உன் நினைவுகளைதினமும் பூஜித்துக்கொண்டிருக்கிறேன்ஓட்டிற்குள் ஒளிந்த ஆமையைப்போல்நினைவுகளைத் தந்து மறைந்து விட்டாய்ஆயுள் தண்டனைக் கைதியைப்போல்யாரும் இல்லாத அறையொன்றினுள்விம்மி அழுத ஞாபகங்கள்திரைவிலக்கி காட்சியாக வருகிறதுமுட்கள் மீது நடந்ததனால்காயங்கள் ஆறமறுக்கின்றதுகொழுந்துவிட்டெரியும் மனத்தகிப்பைநிர்மலமாக்கிக்கொள்ளஉன் நினைவுகளின் அடிவேரிற்கு நீரூற்றிமலர்ச்சாலை ஒன்று அமைக்கிறேன்கடலலையோடு போராடும் சிப்பிபோல்உன் வார்த்தைகளின் திரள்களோடு சதாபோராட்டம்நெஞ்சத்தில் விதைத்த...
நீங்கள் யாரை அறியமுற்படுகிறீர்கள்…?
Asha -
நாங்கள் மனிதர்கள் மீதுகாதலுக்காகநட்பிற்காகமரியாதைக்காகதேவைக்காககாத்துக்கிடக்கிறோம்ஆனாலும் காத்திருப்புகள்அத்தனை சுவாரசியமானவை அல்லஅவை ஒரு பயத்தைஒரு அவ நம்பிக்கையைஒரு தோல்வியைஒரு பெரும் வலியைஒரு இயலாமையின் கோவத்தைஎங்களுக்கு பரிந்துரைக்கிறதுபடிக்கப்படிக்க நிறைவில்லாஅனுபவங்கள் மனிதர்கள்ஆனாலும் மனிதர்களைபடிப்பதற்காகஎங்கள் சுயத்தைஎங்கள் கௌரவத்தைஎங்கள் அடையாளத்தைஎங்கள் தனித்துவத்தைஅடமானம் வைக்கவேண்டியிருக்கிறதுநிரப்பவே முடியாத பள்ளத்தினுள்கற்களைப்போட்டு சமன் செய்ய எத்தனிப்பதைப்போலநாங்கள் சிலரை மாற்ற முயல்கிறோம்எங்களை அவர்களிடம் நிரூபிக்க முயல்கிறோம்ஒரு நேசத்தை ஒப்புவிக்க பிரயத்தனப்படுகிறோம்ஒரு நாயைஒரு கிளியை நேசங்களால் எம்பக்கம்திருப்பமுடியும்ஆனால் மனிதர்களை…?இங்கு பலர்...
அந்த நிலத்தில் கருவுற்றது குற்றமா?
Asha -
அந்த நிலத்தில் நின்று கருவுற்றதற்காகஒரு பெரும் தண்டனையைதிணித்திருக்கிறீர்கள்அந்த நிலத்தின் மீது நாங்கள் கொண்ட நேசத்திற்காககருவறைகளுக்குள் கத்தி பாச்சுகிறீர்கள்அந்த நிலத்தில் நாங்கள் நடந்ததற்காகஎங்கள் விலைமதிப்பற்ற மானத்தைதாரைவார்க்கப் பணிக்கிறீர்கள்உங்கள் சுயலாபங்களைஉங்கள் பகட்டு அரசியலைஉங்கள் பாழ்பட்ட தேசத்தின் இறையாண்மையைஎங்கள் கண்ணீர் ஊற்றி வளர்க்கிறீர்கள்பாவங்களின் மேட்டில்அமர்ந்தபடி நீங்கள்உங்களை உயரத்தில் வைத்ததாய்எண்ணலாம்ஆனால் சாபங்களின் புதைகுழிஉங்களை ஒருபோதும்தவறவிடப்போவதில்லைஅதர்மிகளே……!அனாதியன்
விலைமதிப்பற்றது தாயின் கண்ணீா்
Asha -
பத்து ஆண்டுகள் கடந்த சென்றாலும் தாயின் மனதில் பிள்ளைகள்என்றும் பிள்ளைகளே..!தாயே உன் கண்ணீா்விலைமதிப்பற்றது...!தாயே உன் வேதணையைஇங்கு எந்த அமைப்பும்கண்டுகொள்ளாதுஏன் என்றால்நீ எம் தமிழ் தாயல்லவா..!தாயே உன் கதறலையாரும் கண்டு கொள்ள மாட்டாா்கள்நீ எம் இனத்தின் வீரத்தாயல்லவா...!அம்மா உன் கண்ணீரின்வலி எனக்கு புரிகிறதுநான் உன் மகள் அல்லவா....!அம்மா உன் வலியின் கொரூரத்தைஉன் கண்கள் கூறுதம்மா...!தாயே உன் விழியில் கசியும்நீரின் வலியைநான் நன்கு அறிவேன்..!உன்...
மனவுறுதி
Asha -
ஆறாத ரணங்களுக்குநடுவே….!கொஞ்சம் கொஞ்சமாகஎன்னைக் கொல்லும்சுடுசொற்களுடன் கூடியஉயிரைப் பறிக்கும்கொடூர நோய்களுக்குநன்றி கூறி…மனதை கல்லாக்கிநம்பிக்கையை மட்டும்என்னுள் ஆழ வேரூன்றிநிலைமாறும் உலகில்நானும் வாழ்ந்திடத்தான்ஆசைகொள்கிறேன்..!வஞ்சக மனிதா்களின்சொல்லிடையில்சிக்கித்தவிக்கும்குட்டி மான் நான்!என்ன செய்வேன் கடவுளே…!மென்மையானஎன்னுள்ளத்தில் சிலா்குத்திச் செல்லும்போதும்கூட…இன்னும்தன்னம்பிக்கையைஎன் ஆயுதமாகக் கொண்டுஉங்கள் அனைவா்முன்னும் வீரப்பெண் போல்உலா வருகின்றேன்!!உங்கள் எல்லோரைப்போலும்சாதிக்க முடியும்என்ற மனவுறுதிகொஞ்சமும் தளராமல்…..!க.பொம்மை28.08.2020
மதுரை நகர் பயணம்
Alias -
நெஞ்சினிலே வீரம் தொலைந்துகண்களிலே ஏக்கம் வளர்கிறதேஇன்று மிச்சமிருக்கும் கம்பீரம் இங்கேமதுரை மீனாட்சியம்மன் கோபுரம் மட்டும்தான்பாண்டிய நாட்டுப் பறவைகள் கூடகதைகளில் கோழைக்கு வீரம் சொல்லும்அவன் சுமந்து வந்த தமிழ் மக்களே ஏழ்மையிலும் விழாத உன் வீரமெங்கே?மண்டியிடாத உன் மானம்வண்டிகட்டி போனதெங்கே தெவிட்டாத உன் வாய்த்தமிழ்தெவிட்டிவிட்ட மாயமென்ன வாய்க்குள்ளே வாளைப்போல் வளைந்துநாவின்மேல் பால் சுரந்த தமிழெங்கேதாலாட்டு முதல் விளையாட்டு வரைவிண்ணுலகம் வியக்கும் உன் கலையெங்கேவிளைச்சல்...
பேய்த்தாய்மை…
Alias -
அம்மா சயனிகா! ஒருஆறு அல்லது ஏழுவயதிருக்குமா உனக்குசாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மாஎன பெற்றவர் தோழில்ஊஞ்சலாடும் பருவம்.சிவப்புச் சட்டையில்இன்று பூத்த ரோஜாபோல்புன்னகைப் படம்...நீ செங்குருதியில்தோய்ந்த படமாய்எம் கண்களுக்குசெய்தியாய்வந்ததம்மா...சுமந்து பெற்றுபாலூட்டித் தாலாட்டியதாய்க் கரமே உன்னைக்குத்திக்கொன்ற கொரூரம்எப்படி ஆனது..பசியால் வந்த மரணம்நல்லதங்காள்தன் பிள்ளைகளைபாழும் கிணற்றில் தள்ளியது.பசி தெரியா மண்ணில்இதுவசதியால்வசதியாய்வந்த மரணமா!இறைவன் அவதாரமானஅன்னைக்குமண்ணில்இப்படியும் அவதாரமா..மண்ணில் புதைந்தஎம் தேசப் புதல்வருக்காய்சிவப்புக்கொடி தாங்கிநின்ற உன்னைசெங்குருதியில்நனைத்துபாடையேற்றிவிட்டதே ஒரு #பேய்த்தாய்மை.நன்றி - Sriskandarajah