2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணி முதல் இடம்பெற்றுவருகின்றன.
இதற்கமைய இன்று மதியம் 2 மணி வரையில் கொழும்பில் 51 சதவீதமும் களுத்துறையில் 60 சதவீதமும் கண்டியில் 55 சதவீதமும் காலியில் 55% வன்னியில் 56 சதவீதமும் வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளன.
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
குருநாகல்- 55 %
திகாமடுல்ல – 41%
பதுளை- 50%
மாத்தறை – 52%
மட்டக்களப்பு – 55%
புத்தளம்- 52%
கம்பஹா – 53%
பொலன்னறுவை- 60%
யாழ்ப்பாணம்- 56%
மொனராகலை- 56%
மாத்தளை- 60%
அம்பாந்தோட்டை – 60%
நுவரேலியா – 60%
திருகோணமலை- 50%
அனுராதபுரம்- 60%
இரத்தினபுரி- 56%
கேகாலை- 58%
ஆகிய மாவட்டங்களின் வாக்கு பதிவுகள் பிற்பகல் 2 மணி வரை பதிவாகியுள்ளன.