பெண்கள் புருவ முடிகளை திருத்துல்,நல்லதா?

100

புருவ முடிகளைத் திருத்துகிறோம் THREADING என்ற பெயரில் பெண்கள் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்… நல்லதா ?

இப்போது பெண்கள் தங்களை அழகு படுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னுமோர் பழக்கத்தையும் உருவாக்கி உள்ளதை நாம் அறிவோம்.

புருவ முடிகளைத் திருத்துகிறோம் த்ரெட்டிங் THREADING என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

புருவ முடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவ முடிகள் தொட்டாலே கையோடு வந்து விடும் .

உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்ற போது அதாவது த்ரெட்டிங் THREADING) செய்து கொள்ளும் போது…

1. கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்

2.காம பூரி வர்மம்

3.திலர்த வர்மம் பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்

4.மின் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்

5. மந்திரக் காலம்,

6.அடக்க வர்மம்,

7.நேம வர்மம்,

8.பட்சிவர்மம்,

9.கண்ணாடி வர்மம் மூக்கிறாணி வர்மம்

10.பால வர்மம்,

11.சூண்டிகை வர்மம்,

12.கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை.

இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியம் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர். இவை ஆயுளைக் குறைப்பதுடன் கண் பாதிப்புகள் உள்பட பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.

மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.

இறைவன் உறையும் இடம் இதுவே!!

இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்களில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

பகிர்வோம்.