பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை சூறையாடிவரும் அலெக்ஸ் புயல், புதைக்கப்பட்ட சடலங்களையும் விட்டு வைக்கவில்லை.
Alpes-Maritimes மாவட்டத்தில் உள்ள இடுகாடு ஒன்றை மொத்தமாக வழித்து துடைத்து தரைமட்டமாக்கியுள்ளது இந்த அலெக்ஸ் புயல்.
கன மழையால் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு பல்வேறு சடலங்களை சவப்பெட்டியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளது.
புயல் கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆனதின் பின்னர் இத்தாலியின் எல்லைக்கரையில் பல்வேறு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக இன்று (05/10/2020) அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு