விடுதலை புலிகளினால் உருவாக்கப்பட்ட பல்குழல் எறிகணைகளைப் பார்த்து வாயை பிழந்த சிறீலங்கா சிங்களபடை….
பல்குழல் எறிகணைகளை முதன்முதலில் விடுதலை புலிகள் தான் பாவித்தார்கள் அதன் பிறகே அதனை விட பல குழல்கள் உள்ள எறிகணை செலுத்திகளை பிராந்திய மேற்குலக வல்லரசுகள் சிறீலங்காவிற்கு கொடுத்தது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
தலைவரின் வழியில் தலைமுறை காண்போம்..