கொரோனா வைரஸை தடுத்து பொருளாதாரத்தில் முன்னிலை பெற்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 02 வது இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது.சீன நிறுவனம் ஒன்று நடத்திய சர்வதேச ஆய்வை மேற்கோள் காட்டி சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்விலும் அனேகமான சீன ஆதிக்கத்துக்கு உட்பட்ட சீன கடன்களை அதிகளவாக வாங்கிய ஆசிய,தென்னமெரிக்க நாடுகளே முன்னணியில் உள்ளன.சீனாவின் எதிரியான அமெரிக்காவ 98வது இடத்திலும்,இந்தியா 47வது இடத்திலும் மற்றைய ஐரோப்பிய நாடுகள் 50வது இடத்திற்கு பின்னாலும் உள்ளன.
இவ்வறிக்கையில் சிறிலங்காவுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதன் மூலம்,சீனாவின் முக்கிய கேந்திர நிலையமாக சிறிலங்கா மாற்றம் பெற்றுள்ளதை காட்டுக்கின்றது.எதிர்கால உலகரசியல் மாற்றங்கள் ஆசிய-பசுபிக் பகுதியை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் கையில், தவழும் சிறிலங்கா சின்னபின்னமாக போவது உறுதி.
- பிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.
- சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது! சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு! கோட்டாவின் கொதிப்பு!
- தாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்
- தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம்! முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா!
- பிரித்தானியாவில் அதிகரிக்கும் தொற்றுகளும்,இறப்புகளும்.