அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் இன்று (22) சற்றுமுன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்க்கட்சியினர் 20வது வேண்டாம் என்ற சுலோகம் அடங்கிய பட்டிகளை கட்டி, பதாகைகளை தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.